Tuesday, November 22, 2011








விதவை எனும் வார்த்தையை
விறகு கட்டையாக்கி 
சிதையில் எறிந்திடு நிரந்தரமாக
அக்னிதேவன் மகிழ்ந்து உன்னை
மங்களம் உண்டாக
வாழ்த்தி நிற்பான்

பெண்ணே
தனி மரம் நிழல் தரலாம் ஆனால்
தோப்பு ஆகாது 
மலர் சூடி மங்களம் பூண்டு
மக்களை காத்து
மணம் பெற வாழப் பிறந்தவள் நீ
தயங்காதே
நல்லெண்ணம் இதயத்தில் ஏந்தி
குங்குமம் நெற்றியில்  சூடி
மணம் பெற்று வாழ 
புறப்படு

எங்கும் மங்களம் உண்டாகட்டும் !!!!!

A wise woman is one who raise herself spiritually very  high so that she never leaves her loving husband ......said by Sumathi Srivatsangam


1 comment: