Friday, December 16, 2011

வேண்டும் இவை யாவும் ( need )

தருவாய் தாயே
  வெப்பம் அது எனை
வேதனை செய்யா  நிலை என்றும்

தருவாய் தாயே
  குளிர் அது எனக்கு
குறை தராத நிலை என்றும்

தருவாய் தாயே
 மழையோ வெயிலோ எனை
வாட்டா நிலை என்றும்

தருவாய் தாயே
 குறைவோ நிறைவோ
மனம் எதையும்
வேண்டா நிலை என்றும் ...........................

1 comment: