Monday, January 20, 2014

அற்புதம் நிகழ .......(social)

கட்டிய  மனைவி
கண் எதிரே  இருக்கையிலே
 கண்டதையும்  தேடுகிறான்
 மணிக் கணக்காக
கணவன்
கணிப்பொறிப்  பெட்டியிலே


விஞ்ஞான வளர்ச்சியில்
கற்ற விதைகளைக் கொண்டு
வெற்றிகளை  குவிக்கணும்
பதிலாக
கேள்விகளால் வாழ்க்கையை
நிரப்பலாமா

குடும்பம் கோவில் ஆனால்
நட்சத்திர மண்டலமும்
வீடு புகும்   ராக்கெட் இல்லாமல்

ஆராய்ச்சியால் அறிவை
பெருக்கணும்
அறியாமையை தவிர்க்கணும்

அறியாமை  நீங்கின் அங்கே
அற்புதம்  நிகழும்

1 comment:

  1. கவிதைக்ள் அழகு என் வலை தளமும் வாருங்களேன்
    நன்றி.http://swthiumkavithaium.blogspot.com/

    ReplyDelete