Tuesday, January 21, 2014

காவியம் படைக்கலாமே ( romantic poem)

தலை அணைகள் சேர்ந்து இருந்தாலும்
பல கட்டில்களில் 
நினைவலைகள்  வேறுபட்டு இருக்கும் 
தம்பதிகளிரிடையே 

நினைவுகள் ஒன்றாக இருந்தாலும் 
நீயா நானா நிகழ்வில்  இருப்பார் 
இருவருமே 

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை 
வீரத்தின் அழகல்லவா 
கட்டிலில் ஜெயித்தவர்கள் 
காவியம்  படைப்பவரே 

No comments:

Post a Comment