Friday, October 15, 2010

ஞானம்

பிறரின் தோல்வியில் அவர்களின் வெற்றியை தேடுவேன்
  என் தோல்வியில் எனது வெற்றிக்கு ஏங்குவேன்
பிறரின் வெற்றியை நான் எனதாக கருதுவேன்
  என் வெற்றியை பிறர்க்கும் தர விரும்புவேன்
வெற்றியோ தோல்வியோ நமதோ பிறர்தோ
  எதையும்  இறைவனுக்கே அற்பணிப்போம்

1 comment:

  1. how i wish this poem influences people to get that level of maturity!

    ReplyDelete