Saturday, April 16, 2011

வேண்டாமே இது !

பிறர் வாழ்ந்து  பார்க்க
பொறுப்பதில்லை பலருக்கு  --இது
பிறப்பிலே வந்த குணமா ----இல்லை
பிறரால்   கொடுக்கப்பட்ட   பொருளா 

பிறரையும்  நாமாக  நினைத்தால்
பிறந்திடுமா   இந்த   குணமும்
பிறரையும்    வாழவைத்து   வாழ்ந்தால்
பிறப்பின்    பெருமை   அல்லவா   உயரும் !

No comments:

Post a Comment