Wednesday, April 20, 2011

தெய்வீக நிலை

பாலும் வெள்ளை
கள்ளும் வெள்ளை என்பர்
நிறத்தில்
பாலுண்டால் பசியாறும்
கள்ளுண்டால் போதை ஏறும்
 
பசியும் மறுபடியும் வரும்
பால் அருந்த வேண்டும்
போதையும் தெளிந்து விடும்
கள்ளும் அருந்த வேண்டும்
  
பசியாறினால்   போதுமே  வாழ்வுக்கு
போதை வேண்டாமா உயிர் வாழ
பால்  அருந்தி பசியாறி
இறைவனின் நாமம்  உச்சரித்து
அந்நிலையில் இருக்கலாம் 

No comments:

Post a Comment