Tuesday, March 15, 2011

புவியிலே

பரந்த
வானமெங்கும் கருத்த மேகக் கூட்டம்
கரு
மேகங்கள் அணைத்துக்கொள்ள அங்கே
வெட்டி அடிக்கும் மின்னலின் ஓட்டம்
பின்பு
வருகின்ற மழைத் தூறலின் ஆட்டம்
இவை
அனைத்தையும் ரசித்து நின்ற என் மனதின் சத்தம்
அந்த
சத்தத்தில் வந்த வார்த்தைகளின் வண்ணம்
இந்த
வண்ணங்களில் வழிந்தோடும் எண்ணம்
இவை
எல்லாம் படைத்த அந்த இறைவனின் சூட்சமம்
ஆஹா
 புவியில் இன்பங்கள் பொய் அல்லவே

No comments:

Post a Comment