Sunday, March 20, 2011

வான் கண்ட அழகு ( nature )

ஏ  வானவில் பெண்ணே  !
வண்ணமயமான  சேலை (ஆடை ) பூண்டு
வளைந்து நிற்கின்றாய் அழகாக

ஆதவன்  அழைப்பை  ஏற்று
கருமேகப்  போர்வை களைந்து
வெளிவந்தாயோ

நாணம்  கொண்டதால்
மழைத் தூரலை
இடையே வைத்து  பின்
வளைந்தாயோ

நாணம் இத்தனை அழகான
வண்ணம் கொண்டதா ?
வியந்தேன் வியந்து நிற்கிறேன்

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்
 எங்கள் இறைவா என !!!


No comments:

Post a Comment