Monday, May 14, 2018

கோடை மழை

                                            கோடை   மழை

கடலோரத்தில்   காற்று அழுத்தம் பெற்றதே
சாரால்  என    மழையும்   வந்ததே
தரையில்   மரக்கிளை  தவழ்ந்ததே
காற்றும்    பலமாக   வீசவே
இடிகள்   வானில்   முழங்கவே
மின்னலும்  பூமிக்கு  இறங்குதே
செய்திகள்    வானொலியில்   ஒலிக்குதே
துளிகள்    தரையில்   விழுகையிலே
கோடை மழையும்   கொட்டுதே
நதிகள்  யாவும் நிரம்பவே
செழுமை கண்ணில் தெரியுதே    இவ்
வையகம்   சொர்க்கம்    ஆகவே  ..................................

No comments:

Post a Comment